Thread
:
படித்ததில் பிடித்தது..
View Single Post
05-21-2012, 12:52 AM
#
6
Big A
Join Date
Oct 2005
Age
51
Posts
4,148
Administrator
மருதம்
ஊருக்கெல்லாம் கோடியிலே
முந்திரிக் கொல்லே
உக்காந்தால் ஆள்மறையும்
முந்திரிக் கொல்லே
செங்கமலம் குளிச்சுப்புட்டு
அங்கிருந்தாளாம்
ஈரச்சேலை கொம்பில் கட்டி
காத்திருந்தாளாம்
நாட்டாண்மைக்காரன் மகன்
அங்கே போனானாம்
வெக்கப்பட்டு செங்கமலம்
எந்திரிச்சாளாம்
நாட்டாண்மைக்காரன் மகன்
கிட்டே போனானாம்
வெக்கப்பட்டு செங்கமலம்
சிரிச்சிக்கிட்டாளாம்
உக்காந்தால் ஆள்மறையும்
முந்திரிக் கொல்லே
ஊருக்கெல்லாம் கோடியிலே
முந்திரிக் கொல்லே.
---- ஞானக்கூத்தன்
Quote
Big A
View Public Profile
Find More Posts by Big A
All times are GMT +1. The time now is
01:21 PM
.