Reply to Thread New Thread |
12-16-2010, 05:09 AM | #1 |
|
இங்க மட்டும் ஏன் 'Funny Things'-ஐ விட்டுவைப்பானேன்
Lets start with Charu :P http://charuonline.com/blog/?p=1434 தங்கள் விழாவுக்கு ஒரு ரசிகையாக மட்டுமல்ல; உங்களை ரசிக்கவும் வந்திருந்தேன் அமைதியாக இருக்கும் என்றுதான் எதிர்பார்த்தேன் . அடடா, உண்மையிலேயே ரஜினி படம் ரிலீஸ் போல என்ன ஒரு விசில், கரகோஷம் கனிமொழி to ur left and தமிழச்சி தங்கபாண்டியன் on ur right மிகவும் பொறாமையாக இருந்தது. பொறுக்க முடியாமல் நிகழ்ச்சி முடியும்போது எழுந்துவிட்டேன் என் தந்தை, என்னம்மா எழுந்துவிட்டாய்? என்று கேட்க, ஒன்றுமில்லை தலைவலி என்று கூறினேன். சாருவுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றாயே? என்றார். இல்லை; கிளம்புவோம் என்று சொல்லி விட்டு உங்கள் புத்தகங்களை வாங்கிக் கொண்டு கிளம்பிவிட்டேன் Sorry Im not only your reader.. I love you so much. not able to bear so again sorry. ultimate one is (பி.கு.:எண்ணி 10 அல்லது 15 பெண்களை மட்டுமே பார்க்கமுடிந்தது.. ஏன்? இலக்கிய கூட்டம் என்றால் பெண்கள் வர கூடாதா என்ன? Nadu Kurippu : இப்படி எண்ணி எண்ணி தான் மிஸ்கின் என்ன சொன்னார்னு சரியாய் விளங்கிக்கிடல போல இருக்கு. இன்னொருத்தர் கடிதம் எழுதி சிங்கத்தை சீண்டி விட்டுட்டார் finally a final bunch (என் பதில் தொடர்கிறது சாரு) |
|
Reply to Thread New Thread |
Currently Active Users Viewing This Thread: 1 (0 members and 1 guests) | |
|