View Single Post
Old 10-19-2011, 10:50 PM   #23
brraverishhh

Join Date
Jan 2006
Posts
5,127
Senior Member
Default
# 4. உடலும் ஆத்மாவும்.

நமது ஆரம்ப நிலையிலிருந்து தவறுவதால்

உடம்பாகவே நம்மைப் பார்க்கும் தவறான போக்கு

ஏற்படுகிறது.

தவறான எண்ணங்கள் எல்லாவற்றையும்

விட்டுவிட்டு, நமது மூலத்தைத் தேடித் பிடித்து, நமது

இயல்பான நிலையில் இருப்பது அவசியம்.
இதைத்தான் தேகாத்ம புத்தி என்பார்கள். தேகமே ஆத்மா என்பதால்தான்
நாம் அல்லல் படுகிறோம்.

தேகம் அழியப்போகும் வஸ்து இதற்கும் நமக்கும் ( நிஜ நானுக்கும் )
சம்பந்தமில்லை என்ற அறிவு வந்தபோது துன்பம் இல்லை, இன்பம்தான்.

ஆதலால்தான் பகவான் ரமணர் புற்று நோய்க்கு அறுவை சிகிச்சை
செய்யவேண்டும் என்று டாக்டர்கள் சொன்னபோது, கையை நீட்டி
நீங்கள் என்னமோ பண்ணிக்கொள்ளுங்கள் என்றா்ர். மயக்க மருந்து
தரவேண்டும் என்றார்கள், அவர் சொன்னார் - எனக்கும் இதற்கும்
சம்பந்தமில்லை.
brraverishhh is offline


 

All times are GMT +1. The time now is 10:28 AM.
Copyright ©2000 - 2012, Jelsoft Enterprises Ltd.
Design & Developed by Amodity.com
Copyright© Amodity