அவர் தன் பெயரை 'அழகியனார்' என மாற்றாதது அந்தக் காலம்; தமிழ்த் தானைத் தலைவர் பெயர் 'ஸ்டாலின்' என இருப்பது இந்தக் காலம்! எனக்கு ஓர் ஐயம்! ஏன் அவர் 'ச்டாலின்' என எழுதுவதில்லை? 'ஸ்' வடமொழி எழுத்து ஆயிற்றே!