View Single Post
Old 07-15-2012, 01:17 AM   #12
Raj_Copi_Jin

Join Date
Oct 2005
Age
48
Posts
4,533
Senior Member
Default
’ச்டாலின்’ பெயரானாலும் முதலில் ஒற்றெழுத்து வரக்கூடாதே? அவரது பெயரை எவரோ ’உருசிய குமாரர்’ என்று எழுதியிருந்தாக எங்கோ படித்த ஞாபகம். அதேபோல் மற்றவர் பெயரைத் தமிழ்ப்படுத்தினால் ’எழில்மலை’ ஆகுமோ?

அவர் தன் பெயரை 'அழகியனார்' என மாற்றாதது அந்தக் காலம்;

தமிழ்
த் தானைத் தலைவர் பெயர் 'ஸ்டாலின்' என இருப்பது இந்தக் காலம்!

னக்கு ஓர் ஐயம்! ஏன் அவர் 'ச்டாலின்' என எழுதுவதில்லை? 'ஸ்' வடமொழி எழுத்து ஆயிற்றே!
Raj_Copi_Jin is offline


 

All times are GMT +1. The time now is 01:21 PM.
Copyright ©2000 - 2012, Jelsoft Enterprises Ltd.
Design & Developed by Amodity.com
Copyright© Amodity